BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 30 November 2013

திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?

பார்ப்பன எதிர்ப்பு! ஆரிய எதிர்ப்பெல்லாம் வேஷமா? திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?

Friday, 29 November 2013

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி இருப்பவர் தினேஷ் கார்த்திக், தமிழக வீரரான இவர் தனது காதலியும் ஸ்குவாஷ் விளையாட்டு ஸ்டார்ம் ஆன தீபிகா பாலிகலை விரைவில் மணக்க உள்ளார், இருவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னயில் தாஜ் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

தினேஷ் கார்த்திக் ஏற்கனவே 2007ம் ஆண்டு தன் நெடுநாள் தோழியை மணந்து பின் விவாகரத்து பெற்றவர், தற்போது மணக்க போகும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பாலிகல்லும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே பிட்னெஸ் கோச்சிடம் பயிற்சி எடுத்திருந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் நெருங்கி பழகி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.

ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஒருவர் உலகளவில் டாப் 10 க்குள் வந்தவர் தீபிகா பாலிகல் மட்டுமே...

# வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பாலிகல்

விடியும்முன் - விமர்சனம், பட்ஜெட் படத்தில் ஒரு பக்கா திரில்லர்



விடியும்முன் திரைப்படம் சென்ற வாரமே பத்திரிக்கையாளர்கள் காட்சி  திரையிடப்பட்டிருந்தது,

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் போலிஸ் ஸ்டெசனில் பதிவு செய்ய வேண்டும்.



போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது



நான் ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்து - இங்கிலாந்தில் காம்ரேட் பாலா



இந்திய வம்சாவளியான அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 73 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார், இவர் தீவிரமான கம்யூனிஸ்ட் சிந்தனைகள் உடையவராக இருந்தவர், காம்ரேட் பாலா என பலராலும் அறியப்பட்ட இவர் வீட்டிலிருந்து சில பெண்கள் மீட்கப்பட்டனர், இவர்கள் காம்ரேட் பாலாவிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். பாலா இவர்களிடம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்துவை போல காட்டிக்கொண்டதை நம்பி அவரிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். 30 ஆண்டுகளாக அவரிடம் அடிமையாக இருந்தவர்கள் சில வாரங்களுக்கு முன் தான் காவல்துறையால் விடுவிக்கப்பட்டார்கள்.

Thursday, 28 November 2013

சச்சின் டெண்டுல்கரை புகழ வேண்டாம் - தாலிபான் எச்சரிக்கை

சச்சின் டெண்டுல்கரை புகழ வேண்டாம் என பாக்கிஸ்தான் மீடியாக்களுக்கு தாலிபான் எச்சரிக்கை

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற போது பாக்கிஸ்தான் மீடியாக்கள் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்தனர்,

வைஷ்ணவி கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் கொடுத்த 25 இலட்சம், இமக போலிசில் புகார்

வைஷ்ணவி கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் கொடுத்த 25 இலட்சம், இமக போலிசில் புகார்

மதுரை ஆதீன மட‌த்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், பல கோடி ரூபாய் வருமானமும் உண்டு,

Wednesday, 27 November 2013

பொது நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சோபன் பாபு சிலையை அகற்றுமா அரசு?



சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு எதிரில் உள்ள தனியார்

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட வெடிகுண்டு வழக்கு வாபஸ், குண்டுவெடிப்பு மணல் மாஃபியாக்களின் வேலை?

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட  வெடிகுண்டு வழக்கு வாபஸ், இடிந்தகரையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரே நாளில் நடந்த திருப்பம். மணல் மாஃபியாக்களின் வேலை?

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

ப்ரதிபால் சிங் சலூஜா என்ற தனது அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு அளித்த ஆதரவை அர்விந்த் கேஜ்ரிவாலின் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திரும்ப பெற்றது,

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை



காஞ்சி சங்கரராமனை கொலை செய்தது காஞ்சி சங்கராச்சாரியார்கள் தான் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று கூறிய புதுவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இது குறித்து கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Tuesday, 26 November 2013

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, மர்ம வழக்கில் தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி என்ற 14 வயது சிறுமி தனது வீட்டில் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்,  அவரை கொலை செய்ததாக அவரது பெற்றோர்களான  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகிய பல் மருத்துவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Monday, 25 November 2013

கெய்ல் நிறுவனத்தின் குழாய் பதிக்க அனுமதி, இளிச்சவாய் தமிழக விவசாயிகளுக்கு எதிரான ஹைகோர்ட் தீர்ப்பு

கெய்ல் நிறுவனத்தின் குழாய் பதிக்க அனுமதி, இளிச்சவாய் தமிழக விவசாயிகளுக்கு எதிரான ஹைகோர்ட் தீர்ப்பு

தமிழர்கள் மட்டும் இளிச்சவாயர்கள் என்று அனைவரும் நினைத்துவிட்டார்கள் போல,

ஆப்பிள் நிறுவனத்துக்கு 100கோடி டாலரை 30 டிரக்குகளில் 5 சென்ட் காசுகள் கொடுத்து பழிவாங்கியதா சாம்சங்?

ஆப்பிள் நிறுவனத்துக்கு 100கோடி டாலரை 30 டிரக்குகளில் 5 சென்ட் காசுகள் கொடுத்து பழிவாங்கியதா சாம்சங்?

பேஸ்புக் எங்கும் ஒரே பேச்சாக உள்ளது, சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவுப்படி கொடுக்க வேண்டிய 100கோடி டாலரை 5 சென்ட் சில்லறையாக மாற்றி 30 டிரக்குகளில் அனுப்பியுள்ளது என்று. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல.

Sunday, 24 November 2013

கோடிகளில் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சுக்கு ஐ.ஆர்.எஸ் சங்கம் மிரட்டல்

ரெவின்யூ ஆபிசராக நான் கோடிகளில் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சுக்கு ஐ.ஆர்.எஸ் சங்கம் மிரட்டல்

ஒரே நாளில் 34 இலட்சம் வழக்குகள் மக்கள் நீதிமன்றங்களில் முடிக்கப்பட்டன‌

ஒரே நாளில் நாடு முழுவதும் 34 இலட்சம் வழக்குகள், தமிழ்நாட்டில் 12 இலட்சம் வழக்குகள் மக்கள் நீதிமன்றங்களில் முடிக்கப்பட்டன‌

இஸ்ரோ விஞ்ஞானிகள் மூடநம்பிக்கையை போட்டு தாக்கும் பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ்

அரசியல்வாதிகள், ஐடி புரொபசனல்சை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மூடநம்பிக்கையை போட்டு தாக்கும் பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் சரியாக பதிவு செய்யவில்லை - சிபிஐ அதிகாரி

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் சரியாக பதிவு செய்யவில்லை  - சிபிஐ அதிகாரி

9 வோல்ட் பேட்டரியை ராஜீவ் கொலையாளிகளுக்கு வாங்கி தந்ததாக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்,

Saturday, 23 November 2013

இரண்டாம் உலகம் விமர்சனம்



செல்வராகவனின் படங்கள் ஒரு சாரரால் கொண்டாடப்படுவதும் மறு சாரரால் கடுமையாக விமர்சிக்கப்படுவதும் வாடிக்கை, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்த போது படம் புரியவே இல்லை என்று விமர்சிக்கப்பட்டு தோல்வியை தழுவியது, ஆனால் தற்போது சிறப்பான படமாக பல்வேறு விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.

நான் ஒன்றும் விபச்சாரி அல்ல - நடிகை ராதா பொறுமல்



Thursday, 21 November 2013

நீங்கள் முடிவெடுப்பது லாஜிக்கலாகவா? உணர்வுப்பூர்வமாகவா? ஒரு டெஸ்ட்



டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் நரேந்திர மோடி - திருமாவளவன் விமர்சனம்



பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

''பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கியுள்ள 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கத்தை’ எப்படி மதிப்பிடுவீர்கள்?''

''பா.ஜ.க. என்பது கங்காரு என்றால், 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ என்பது அதன் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கும் கங்காருக் குட்டி. நரேந்திர மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்து, இஸ்லாமிய வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்துவெறியைத் தூண்டிவிட்டு இந்து வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். அதேபோல இவர் தலித் மக்களைக் குறிவைத்து, தலித் வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்து ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அதை வாக்குகளாக மாற்ற முனைகிறார். ஆகவே, சாதியவாதமும் மதவாதமும் ஒன்றுதான். அவர், குஜராத்தின் ராமதாஸ்; இவர், தமிழ்நாட்டின் நரேந்திர மோடி!''

# நீங்க யாருங்க பாஸ்?

ராஜபக்சேவின் பெரிய கட் அவுட் யாழ்பாணத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது



பெண் பத்திரிக்கையாளருக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த தெஹல்கா ஆசிரியர் பணியிலிருந்து விலகல்



தெஹல்கா.காம் இணைய பத்திரிக்கையை தெரியாதவர்களே இருக்க முடியாது,

திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!!!!!!!!!

நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும்.

Wednesday, 20 November 2013

ஏடிஎம் செக்யூரிட்டிகள், உண்மை நிலை என்ன?

ஏடிஎம் செக்யூரிட்டிகள், உண்மை நிலை என்ன?

பெங்களூரு ATM சென்டரில் பெண் தாக்கப்பட்ட வீடியோ பற்றி பேசும் பெரும்பான்மையானோர் கூறுவது "செக்யூரிட்டி ஆள் " இல்லாத நிலை பற்றி.

சரி இருக்கும் செக்யூரிட்டி ஆட்கள் எப்படி இருக்கிரார்கள் .

1. 65 வயது தாண்டிய முதியவர்

546 ரன்கள் அடித்த 14 வயது சிறுவன் பிருத்வி ஷா! அடுத்த டெண்டுல்கர்!

546 ரன்கள் அடித்த 14 வயது சிறுவன் பிருத்வி ஷா! அடுத்த டெண்டுல்கர்! இந்தியாவின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்

Tuesday, 19 November 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு 8 காரணங்கள்

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு 8 காரணங்கள்

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

நடிகை ஸ்ருதி ஹாசன் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய நபர்

நடிகை ஸ்ருதி ஹாசன் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய நபர்

முட்டாள் தனமாக பேசுகிறார் முத்தையா முரளிதரன் - மனோகணேசன் விமர்சனம்

முட்டாள் தனமாக பேசுகிறார் முத்தையா முரளிதரன் - மனோகணேசன் விமர்சனம்

ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள்

ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள் - பாரதரத்னா விருது கிடைத்த விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் வேதியல் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்க்கும் அதே விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, சில நாட்களுக்கு முன் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று விமர்சித்த சிஎன்ஆர் ராவ் தற்போது ஐடி துறையினரை கலாய்த்துள்ளார்.

அறிவியலுக்கும் ஐடிதுறைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியின்றி பிணம் போல வாழ்கிறார்கள் என்றார், மேலும் 005ம் ஆண்டு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் டான் டேவிட் பரிசு கிடைத்தது என்றும் அது நோபல் பரிசுக்கு இணையானது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை, இந்த நாட்டில் விஞ்ஞானிகளுக்கு மதிப்பே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். தான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஐடியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை, பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.

# இவர் ஒரு விஞ்ஞானி சாருநிவேதிதாவாக இருப்பாரோ?

Monday, 18 November 2013

அர்விந்த் கேஜ்ரிவால் மீது இங்க் வீச்சு - கெஜ்ரிவாலை கண்டு பயப்படுகிறார்கள் பாஜக, காங்கிரஸ்

அர்விந்த் கேஜ்ரிவால் மீது இங்க் வீச்சு - கெஜ்ரிவாலை கண்டு பயப்படுகிறார்கள் பாஜக, காங்கிரஸ்

"பகல் கொள்ளை" என்று படத்துக்கு பெயர் வைத்தால் நீங்கள் கலாய்ப்பீர்கள் - கருணாநிதி பேரன் அருள்நிதி

"பகல் கொள்ளை" என்று படத்துக்கு பெயர் வைத்தால் நீங்கள் கலாய்ப்பீர்கள் - கருணாநிதி பேரன் அருள்நிதி

சர்ச்சையான சச்சின் பாரத ரத்னா - எதிர்ப்புகள் ஏராளம்

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய் - முலாயம்சிங் யாதவ்

பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய்து இந்தியை வளர்க்க வேண்டும் - முலாயம்சிங் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டதாவது பாராளுமன்றத்தில் தற்போது ஆங்கிலத்தில் எம்பிகள் விவாதிக்கின்றனர், அதை தடை செய்ய வேண்டும், இந்தியை வளர்ப்பதற்கு இதுவே சரியான தருணம், தங்கள் தாய் மொழியை பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்த நிலையில் உள்ளன, எனவே ஆங்கிலத்தை தடை செய்து இந்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

# முலாயம்ஜி நீங்க தமிழ் படிங்க, நாங்க இந்தி படிக்கிறோம் ஓகே?

Saturday, 16 November 2013

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவிப்பு

இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது... பிரதமர் அலுவலகம் சற்றுமுன் இந்த செய்தியை அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் இலங்கைக்கு எச்சரிக்கை



இலங்கையில் யாழ்பாணம் உட்பட தமிழர் பகுதிக்கு பயணம் செய்து மக்களை சந்தித்த இங்கிலாந்து பிரதம மந்திரி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னால்  இலங்கை போர்க்குற்றங்களுக்கு நியாயமான, நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால்  ஐநா மனித உரிமைப் பேரவையின் மூலம் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்படும் என்று கூறியுள்ளார். நீதிவேண்டி உலக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

# எங்க ஊர் தமிழினதலைவர்கள் எல்லாம் தொடர்பே இல்லாதது மாதிரி கண்டுக்காம இருக்கங்க, நீங்கள் பிரிட்டிஷ் பிரதமர் இல்லைங்க, தமிழின தலைவர்.

Friday, 15 November 2013

சதத்தை இழந்த டெண்டுல்கர், 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

சதத்தை இழந்த டெண்டுல்கர், 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதை மகாத்மா காந்தியின் மரணத்துடன் ஒப்பிட்ட அமெரிக்க மீடியாக்கள்

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதை மகாத்மா காந்தியின் மரணத்துடன் ஒப்பிட்ட அமெரிக்க மீடியாக்கள்

Thursday, 14 November 2013

நெடுமாறனை கை கழுவிய சசிகலா நடராஜன்

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா இடிப்பே சசிகலா நடராஜன் மீதான எரிச்சலினால் தான் என்று சில கருத்து தெரிவித்துகொண்டிருக்கும் வேளையில் திறப்பு

Wednesday, 13 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்று சுவர் இடிப்பு, முறையான அனுமதி வாங்கவில்லையா?

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்று சுவர் இடிப்பு, முறையான அனுமதி வாங்கவில்லையா?

முள்ளிவாய்க்கால் முற்றம் அரசால் இடிப்பு

மாலை சட்டமன்றத்தில் தீர்மாணம், இரவு முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு

2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இனஅழிப்பை நினைவு படுத்தும் வகையில் தஞ்சையில் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம் தமிழ் ஆர்வலர்களால் கட்டப்பட்டது, அதன் திறப்பு விழா நவம்பர் 8ம் தேதி குறிக்கப்பட்டது, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கிடைத்த தீர்ப்பினால் உடனடியாக நவம்பர் 6ம் தேதியே திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுற்றுச்சுவர்களை தமிழக போலிசார் மேற்பார்வையில் இடிக்க ஆரம்பித்தனர், இது குறித்து நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் இடித்துவிடுவது என்று முடிவு செய்து இடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இன்று காலை வரை இடிப்பதை நிறுத்தி வைக்க கோரியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவார்கள் என்ற காரணத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சட்டமன்றத்தை கூட்டி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச்சும், தீர்மாணமும் இயற்றப்பட்டது, ஆனால் இரவே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது ஆளும் அதிமுக ஜெயலலிதா அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கின்றது.

தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் சசிகலா நடராஜன் முன்னிலை படுத்தப்பட்டதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது, இன அழிப்பின் போது தான் யாரும் தடுக்கவில்லை, நினைவு கூர்ந்து ஒப்பாரி வைக்க கூட தமிழகத்தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தமிழனின் இழிவடைந்திருக்கும் நிலையை குறிக்குறது.

Tuesday, 12 November 2013

நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது


do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.



idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.

http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.

கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போல.

சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி

மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டியில் இயங்கி வரும் மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவரும் 7 பேரும் இணைபிரியா தோழிகள்.

பெண்களின் திருமணவயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை - என்.ஜி.ஓ நிறுவனம் கோரிக்கை



பெண்களின் திருமணவயது தற்போது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது தற்போது 21 ஆகவும் உள்ளது, நாடக திருமணங்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டி பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வேளச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கைது



உலகளவில் பவர்ஃபுல் சீக்கியர்களின் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடம்



உலகளவில் பவர்ஃபுல்லாக உள்ள  100 சீக்கிய பிரபலங்களின் பட்டியலை லண்டனில் உள்ள சீக்கிய டைரக்டரி அமைப்பு வெளியிடுகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media