BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 December 2013

காரைக்கால் கூட்டு கற்பழிப்பை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து நடவடிக்கை எடுத்த போலிஸ் எஸ்பி மோனிகா பரத்வாஜ்



காரைக்காலில் இளம்பெண் ஒருவர் 15 பேர் கொண்ட இரண்டு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார், காவல்நிலையத்தின் பின் பக்கம் உள்ள ஒரு அறையில் வைத்து இப்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் திமுக எம்.எல்.ஏ நசீம்மின் தம்பியும் ஒருவர்,

Thursday, 26 December 2013

அரசு பெண் ஊழியர் ஒரு கும்பலால் கற்பழிப்பு - காரைக்கால் நகர போலீஸ் எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்டு

அரசு பெண் ஊழியர் ஒரு கும்பலால் கற்பழிப்பு - காரைக்கால் நகர போலீஸ் எஸ்.ஐ, ஏட்டு சஸ்பெண்டு

இன்னும் அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு விற்ற ஆச்சரியம்.




குஜராத் கலவரம் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.


இளம்பெண்ணை உளவு பார்த்த பிரச்சினை, மோடிக்கு எதிராக விசாரணை கமிஷனுக்கு ஒப்புதல்!



Wednesday, 25 December 2013

மகாராஷ்டிராவை பற்றி மோடி கவலைப்பட வேண்டாம் என சிவ்சேனா உத்தவ் தாக்கரே எச்சரிக்கை, வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட மோடி



Tuesday, 24 December 2013

பாஜகவின் பொய் பிரச்சாரம், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் விளக்கம்

ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து "காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்து விட்டன..." , "காங்கிரசின் மறு வடிவம் ஆம் ஆத்மி" என்ற வாதங்கள் பாஜகவினரால் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு, நோ சரக்கு, நோ முத்தம்

புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களுக்கு போலிஸ் கடும் கட்டுப்பாடு

 ஒரு மணிக்கு மேல் நோ சரக்கு, முத்தம் கூடாது, ஸ்விம்மிங் பூலை மூட வேண்டும்

Monday, 23 December 2013

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணைந்து கேம் விளையாடியுள்ளார்களா?

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணைந்து கேம் விளையாடியுள்ளார்களா?

அனுஷ்கா, ப்ரணிதாவை தொட்டு பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்- தடியடியில் சிலர் காயம்



ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் ஜவுளிக் கடைகளை திறக்க நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை வந்திருந்தனர்,

டில்லி முதல்வர் ஆகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்... மக்களின் எதிர்பார்ப்பு எங்களை பயமுறுத்துகிறது என புலம்பல்



காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை ஆளுனரை சந்திக்கிறார்.

Sunday, 22 December 2013

காண்டம் உறை விலைக்கு உச்ச வரம்பு! இனி ரூபாய் 6.56 மட்டுமே, பலர் அதிருப்தி

இந்தியாவில் காண்டம் உறை விலைக்கு உச்ச வரம்பு! இனி ரூபாய் 6.56 மட்டுமே, பலர் அதிருப்தி

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறவில்லை - காங்கிரஸ் அடித்த அந்தர் பல்டி

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க "நிபந்தனையற்ற ஆதரவு" தருவதாக கூறவில்லை - காங்கிரஸ் அடித்த அந்தர் பல்டி


அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க தாம் "நிபந்தனையற்ற ஆதரவு" தருவதாக கூறவில்லை என்றும் நாங்களாக

கல்லூரி மாணவியை மிரட்டி ஆண் நண்பருடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது



கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள‌ மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்கும் 22 வயது மாணவி அவரது ஆண் நண்பருடன் கடந்த வியாழக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

தேவ்யானி கோபர்கடே வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்ட் - உத்தவ் கோபர்கடே ஐ.ஏ.எஸ்



அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணை தூதர் தேவ்யானி கோபர்கடே வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்ட் என தேவயானியின் தந்த உத்தவ் கோபர்கடே தெரிவித்துள்ளார்.

Saturday, 21 December 2013

புதியதமிழகம் கட்சி எம்.எல்.ஏ முதல்வரை சந்தித்தார், விஜயகாந்தை அடுத்து புதிய தமிழகத்துக்கும் ஆப்பு

புதியதமிழகம் கட்சி எம்.எல்.ஏ முதல்வரை சந்தித்தார், விஜயகாந்தை அடுத்து புதிய தமிழகத்துக்கும் ஆப்பு

விடுதலை தள்ளிப்போனது திமுக அரசால் தான் - ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியின் வருத்தம்

என்னுடைய விடுதலை தள்ளிப்போனது திமுக அரசால் தான் - ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியின் வருத்தம்.

புரோக்கர் வேலை பார்த்த செக்ஸ் டாக்டர் கைது. நேரில் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து ஆலோசனை தந்த வக்கிரம்

விபச்சாரத்துக்கு புரோக்கர் வேலை பார்த்த செக்ஸ் டாக்டர் கைது. நேரில் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து ஆலோசனை தந்த வக்கிரம்

ஜெயிலை மாமியார் வீடாக்கும் சஞ்சய் தத், மீண்டும் மீண்டும் பரோலில் விடுதலை



ஜெயிலை நிஜமாகவே மாமியார் வீடு போல மாற்றிக்கொண்டுள்ளார் சஞ்சய் தத், அவ்வப்போது பரோலில் வருவதும் பிறகு போவதுமாக உள்ளார், அக்டோபர் 1லிருந்து 30 வரை மனைவிக்கு உடல்நிலை சரியில்லை

Friday, 20 December 2013

மோடி நல்லவர், வல்லவர் - மோடியை புகழும்திமுக தலைவர் கருணாநிதி



டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி மோடி அலை இந்தியாவை புரட்டி போடுமா என்று நிருபர் கேட்டதற்கு

Thursday, 19 December 2013

திட்டமிட்டு கைது செய்யப்பட்ட தேவயானி.. பணிப்பெண் குடும்பம் அமெரிக்காவிற்கு ரகசிய பயணம்..

திட்டமிட்டு கைது செய்யப்பட்ட தேவயானி..
பணிப்பெண் குடும்பம் அமெரிக்காவிற்கு ரகசிய பயணம்..

பணிப்பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்.

ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவர், வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா அடித்த அந்தர் பல்டி

ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவர், அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா அடித்த அந்தர் பல்டி

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா என்பவர் பல படங்களில் நடித்தவர், சில நாட்களுக்கு முன் சென்ன காவல்துறையில் ஃபைசூல் என்ற தொழில் அதிபர் ஆறு ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்தினார் என்றும்,

தூதரக அதிகாரி தேவயானி கைது விவகாரம், மன்னிப்பு கேட்ட அமெரிக்கா



தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே விசா மோசடி விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளால் நடு ரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு ஆடை களைந்து சோதனை செய்யப்பட்டது மட்டுமின்றி போதை பழக்கம் உள்ளவர்களுடன் ஒரே சிறையறையில் அடைக்கப்பட்டார்.

Wednesday, 18 December 2013

தேவயானி கோபர்கே ஐ.நா.சபை அதிகாரியாக மாற்றம், முழு தூதரக அந்தஸ்து பெறுகிறார்

அமெரிக்காவை கடுப்பேற்றும் இந்தியா...

தூதரக அதிகாரி தேவயானி கோபர்கே ஐ.நா.சபை அதிகாரியாக மாற்றம், முழு தூதரக அந்தஸ்து  பெறுகிறார்

Tuesday, 17 December 2013

ஹோமோ செக்ஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை, அமெரிக்க தூதரக விவகாரத்தில் கடுமை காட்டும் இந்தியா


இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி பணிப்பெண் சம்பள விசயத்தில் அமெரிக்காவில் மிக மோசமாக கைது செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது கடுமை காட்ட ஆரம்பித்துள்ளது இந்தியா.

மத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



மத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Sunday, 15 December 2013

பாஜக, காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கடிதம் எழுந்திய‌ அந்த 18 பிரச்சினைகள்

ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஆட்சி அமைப்பதென்றால் 18 பிரச்சினைகளுக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவும் நிலைப்பாடும் தேவை என்று அர்விந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

1. விஐபிக்கள் சிவப்பு சுழல் விளக்கு போட்டுக்கொண்டு சுற்றுவதை அனுமதிக்க முடியாது

Thursday, 12 December 2013

பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம், பாஜக, அதிமுக உட்பட 11 எம்.பி.க்கள் வீடியோ ஆதாரம் வெளியீடு.

பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம், பாஜக, அதிமுக உட்பட 11 எம்.பி.க்கள்  வீடியோ ஆதாரம் வெளியீடு.

பிரபல புலனாய்வு இணையதளமான கோப்ரா போஸ்ட், கற்பனையான ஒரு எண்ணெய் நிறுவனத்திற்காக, பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம் அளிக்க 11 எம்.பி.க்கள் முன்வந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

Monday, 9 December 2013

மோடி? Vs கெஜ்ரிவால்? அன்னா ஹசாரே கெஜ்ரிவாலின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை

அர்விந்த் கேஜ்ரிவால் வெற்றி குறித்து அன்னா ஹசாரே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை.

Sunday, 8 December 2013

டெல்லியில் புதிய திருப்பம், எதிர்கட்சியாக அமர தயார்- பாஜக அறிவிப்பு, மறு தேர்தலா?

டெல்லியில் புதிய திருப்பம், எதிர்கட்சியாக அமர தயார்- பாஜக அறிவிப்பு, மறு தேர்தலா?

மொத்தம் 70
பாஜக 31
ஆம் ஆத்மி கட்சி 28
மற்றவர்கள் 3

3மாநிலங்களில் பாஜக முன்னிலை, ஷீலா தீட்சித்தை விட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னணி.

3மாநிலங்களில் பாஜக முன்னிலை, டில்லியில் கலக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஷீலா தீட்சித்தை விட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னணி.

நான்கு மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் நிலையில் பாஜக உள்ளது. சட்டீஸ்கரில் இழுபறி நிலவுகிறது

முன்னணி நிலவரம்

டில்லி
-----------
பாஜக 35
ஆம் ஆத்மி 25
காங்கிரஸ்  7
மற்றவை 3

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகிக்கிறார்.

சட்டீஸ்கர்
-----------------
காங்கிரஸ் 45
பாஜக 44
நிலவரம் தெரியாதது 1

மத்திய பிரதேசம்
-------------------------
பாஜக 149
காங்கிரஸ் கூட்டணி 63

ராஜஸ்தான்
--------------------
பாஜக 139
காங்கிரஸ் 32
மற்றவர்கள் 18

Thursday, 5 December 2013

குழந்தை பிறந்த 20 நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை

குழந்தை பிறந்த 20 நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (20).

தேவர் ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொன்றவர்கள் மீது குண்டு வீச்சு, ஒருவர் கொலை

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொன்றவர்கள் மீது குண்டு வீச்சு, ஒருவர் கொலை, நால்வர் படு காயம்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற வேனை மதுரை சிந்தாமணி அருகே ரிங் ரோட்டில் நிறுத்தி அதனுள் பெட்ரோல் குண்டுகளை சிலர் வீசியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயமடைந்தனர், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், சோனையா, முனீஷ்குமார், அர்ஜுனன், முத்துவிஜயன் ஆகியோர் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இன்று காலை மதுரையில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு டாடா சுமோ காரிலும், இரண்டு பைக்குகளிலும் திரும்பிக் கொண்டிருந்தவர்களை வழிமறித்த 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அவர்கள் மீது வெடிகுண்டை வீசி தாக்கியது. அவர்கள் வந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. இதில் முத்துவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

கொல்லப்பட்ட முத்துவிஜயன் குடும்பத்துக்கு ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

# இவர் தான் அந்த அகிம்சா மூர்த்தி காந்தியோ?

Wednesday, 4 December 2013

அசத்தும் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக ஆட்சியை பிடிக்கும் - டில்லி தேர்தல் எக்சிட் போல் முடிவுகள்

அசத்தும் அர்விந்த் கேஜ்ரிவால், டில்லி சட்டமன்றத்தில் 17 இடங்களை பிடிப்பார் என கருத்து கணிப்பு

பாஜக டில்லியில் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிப்பு

மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் என்று மதுரை காமராசர் பல்கலை கழக பேராசியர் சஸ்பெண்ட்

மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பணிஇடை நீக்கம்

மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் எனும் காரணத்தினாலும் HE HAS A LINK WITH TAMIL CHAUVINIST PEOPLE அதாவது தமிழ் உணர்வார்கள் உடன் தொடர்பு என காரணத்தினால் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் பேரா.ராமச்சந்திரன் அவர்கள்.

மாணவர் போராட்டத்தை ஆதரித்து சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.ஆனால் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பது,அவர்களின் குடும்பத்தை உளவுத்துறை மூலம் மிரட்டுவது,இதையும் மீறி அறப்போர் நடத்தும் மாணவர்களை காவல்துறையை ஏவி விட்டு தாக்குவது எனத் தொடர்ந்து வரும் ஒடுக்குமுறைகளின் உச்சமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்த நடவடிக்கை நடந்து உள்ளது.அதிகாரம் கையில் இருக்கிறது என ஆட்டம் போட்டவர்களின் அதோ கதியை ஆட்சியாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

ஒடுக்குமுறைகளால்,மாணவர் போராட்டம் ஓங்கிய வரலாறே நிலை பெற்று இருக்கிறது.தற்போதும் தளராத மனதோடும் தமிழின உணர்வோடும் உள்ள விரிவுரையாளர்.ராமச்சந்திரன் அவர்களை கண்டு வியக்கிறோம்.மாணவர்களும்,இளைஞர்களும் என்றும் பக்கபலமாக இருப்போம்.அதே நேரத்தில் முகநூல் நண்பர்கள் இவரைப் போல அநீதி உண்டாக்கப்பட்ட பலருக்கு தோள் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

-தமிழக மாணவர்கள்.

via @Joe Britto

நடிகை ராதாவை ஏமாற்றியவர் ஒரு போதைப் பொருள் கடத்தல் ஆசாமி!

நடிகை ராதாவை ஏமாற்றிய பைசூல் ஒரு போதைப் பொருள் கடத்தல் ஆசாமி - தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத்


கேரளாவில் ஐடி பெண்ணை ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழித்த இருவர் கைது



பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 40 வயது பெண் தனது நிறுவன ஊழியர்களுடன் கேரளாவில் உள்ள ஸ்டார் ஓட்டலான பூவார் ஐலேண்ட் ரிசார்ட்(Poovar Island resort) இல் தங்கியிருந்தார், அப்போது இருவர் அவரை கற்பழித்துவிட்டார்கள், இது சக ஊழியர்களின் வேலையா அல்லது அங்கிருந்த ரிசார்ட் ஊழியர்களின் வேலையா என்று சந்தேகம் எழுந்தது.

நிஜமாகவே விடுதலையான காடுவெட்டி குரு, சட்டமன்ற விடுதிக்கு சென்றார்

நிஜமாகவே விடுதலையான காடுவெட்டி குரு, சட்டமன்ற விடுதிக்கு சென்றார்

Tuesday, 3 December 2013

உப்பை நக்க உயிரை பணயம் வைத்து ஏறும் ஆடுகள்

ஆல்பைன் ஐபெக்செஸ் (alpine ibexes) என்ற இந்த காட்டு ஆடுகள் இத்தாலியில் உள்ள கிரான் பாரடிசோ தேசிய பூங்கா(Gran Paradiso National Park) வில் உள்ள அணையில் உள்ள‌ செங்குத்தான சுவர்களில் ஏறுகின்றான. அந்த சுவரில் உள்ள கற்களில் இருக்கும் உப்பை நக்கவும், தாதுக்களை நக்கவும் இப்படி உயிரை பணயம் வைத்து ஏறுகின்றன இந்த ஆடுகள்.

# ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்புடுறது போலவாம்

நைட்டு டாஸ்மாக் ஷட்டர் மூடுற நேரத்தில் கழுத்தை ஷட்டருக்குள்ளயும் பாடியை கடைக்கு வெளியவும் விட்டு குவார்ட்டர் வாங்குறதை பார்க்கும் போது இதென்ன பிரம்மாதம்!

நான் இன்னும் கன்னி கழியாத பையன் - நடிகர் சல்மான் கான்

நான் இன்னும் கன்னி கழியாத பையன், தம்மு சரக்கா அப்படின்னா? - நடிகர் சல்மான் கான்

சொந்த கார் கூட இல்லாத சோனியா உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

சொந்த கார் கூட இல்லாத சோனியா, உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் நீக்கம்.

ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரராவ் பந்த் அழைப்பு



தெலுங்கானா மாநிலம் பிரிக்க போராடிய டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் இரண்டு மாவட்டங்களை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார் மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வியாழன் அன்று முழு அடைப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானாவின் தண்ணீரையும் வளங்களையும் தெலுங்கானாவினை சேராதவர்கள் அனுபவிக்க விட மாட்டோம் என்று கூறியுள்ள  சந்திரசேகர ராவ் அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

# சேர்க்க மாட்டோம் என்பவர்களையும், சேர மாட்டோம் என்பவர்களையும் ஒரே மாநிலமாக்க ஏன் துடிக்கிறது காங்கிரஸ்?

Monday, 2 December 2013

எலிசெபத் ராணியை விட பெரிய பணக்காரர் சோனியா காந்தி

Huffington Post World உலகின் தலைவர்களில் டாப் 20 பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் சோனியா காந்தி 12ம் இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் தை விட சோனியாகாந்தி முன்னிலையில் உள்ளார், சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 12,000 கோடி (2 பில்லியன் டாலர்கள்) என கணக்கிட்டுள்ளது.

முதலிடத்தில் ரஷ்ய அதிபர் புடின், இரண்டாம் இடத்தில் தாய்லாந்து அரசரும் பெற்றுள்ளார்கள், இந்த சொத்து மதிப்பை அவர்கள் நாட்டின் சாதாரண மக்களின் வருமானத்தையும் தலைவர்களின் சொத்து மதிப்பையும் வைத்து கணக்கிட்டுள்ளனர்.

இந்த இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இடமில்லை, காரணம் அமெரிக்காவின் சாதாரண குடிமகனின் per capita மதிப்பு அதிகம் என்பதால் அதிபர் ஒபாமாவால் இந்த லிஸ்ட்டில் இடம்பெற முடியவில்லை.

# கேன்டினில் வேலைக்கு சேர்ந்த போது இங்கிலாந்து ராணியை விட பெரிய பணக்காரர் ஆவோம் என்று நினைத்திருப்பாரா ஆன்டோனியா மெய்னோ (எ) சோனியா காந்தி

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம்

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம், செய்தது செக்யூரிட்டிகளா? அல்லது சக ஊழியர்களா?


Sunday, 1 December 2013

மைக்ரோசாஃப்ட்டின் புதிய சிஈஓ இந்தியரா?

மைக்ரோசாஃப்ட்டின் புதிய சிஈஓ இந்தியரா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சிஈஓ ஸ்டீவ் பால்மர் இன்னும் 12 மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார், எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சிஈஓவை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாகியுள்ளது.

Saturday, 30 November 2013

திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?

பார்ப்பன எதிர்ப்பு! ஆரிய எதிர்ப்பெல்லாம் வேஷமா? திமுக ஆட்சியில் நீர்த்துப்போன சங்கரராமன் கொலைவழக்கு, ஜெயேந்திரருக்காக விட்டுக்கொடுத்ததா திமுக?

Friday, 29 November 2013

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி இருப்பவர் தினேஷ் கார்த்திக், தமிழக வீரரான இவர் தனது காதலியும் ஸ்குவாஷ் விளையாட்டு ஸ்டார்ம் ஆன தீபிகா பாலிகலை விரைவில் மணக்க உள்ளார், இருவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னயில் தாஜ் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

தினேஷ் கார்த்திக் ஏற்கனவே 2007ம் ஆண்டு தன் நெடுநாள் தோழியை மணந்து பின் விவாகரத்து பெற்றவர், தற்போது மணக்க போகும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பாலிகல்லும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே பிட்னெஸ் கோச்சிடம் பயிற்சி எடுத்திருந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் நெருங்கி பழகி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.

ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஒருவர் உலகளவில் டாப் 10 க்குள் வந்தவர் தீபிகா பாலிகல் மட்டுமே...

# வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பாலிகல்

விடியும்முன் - விமர்சனம், பட்ஜெட் படத்தில் ஒரு பக்கா திரில்லர்



விடியும்முன் திரைப்படம் சென்ற வாரமே பத்திரிக்கையாளர்கள் காட்சி  திரையிடப்பட்டிருந்தது,

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் போலிஸ் ஸ்டெசனில் பதிவு செய்ய வேண்டும்.



போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது



நான் ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்து - இங்கிலாந்தில் காம்ரேட் பாலா



இந்திய வம்சாவளியான அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 73 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார், இவர் தீவிரமான கம்யூனிஸ்ட் சிந்தனைகள் உடையவராக இருந்தவர், காம்ரேட் பாலா என பலராலும் அறியப்பட்ட இவர் வீட்டிலிருந்து சில பெண்கள் மீட்கப்பட்டனர், இவர்கள் காம்ரேட் பாலாவிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். பாலா இவர்களிடம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்துவை போல காட்டிக்கொண்டதை நம்பி அவரிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். 30 ஆண்டுகளாக அவரிடம் அடிமையாக இருந்தவர்கள் சில வாரங்களுக்கு முன் தான் காவல்துறையால் விடுவிக்கப்பட்டார்கள்.

Thursday, 28 November 2013

சச்சின் டெண்டுல்கரை புகழ வேண்டாம் - தாலிபான் எச்சரிக்கை

சச்சின் டெண்டுல்கரை புகழ வேண்டாம் என பாக்கிஸ்தான் மீடியாக்களுக்கு தாலிபான் எச்சரிக்கை

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற போது பாக்கிஸ்தான் மீடியாக்கள் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்தனர்,
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media